Skip to playerSkip to main content
  • 6 years ago
"நாயை அடிக்கிற மாதிரி எங்களை ஜெயில்ல அடிக்கிறாங்க.. மரியாதை இல்லை.. இவங்களை கேட்க யாருமே இல்லையா.. மனித உரிமை சங்கம் எல்லாம் என்ன செய்யறாங்க?" என்று கேட்டு ரவுடி ஒருவர் தன் பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தை உலுக்கி உள்ளது.

Category

🗞
News

Recommended